பேசும்படம்- வருங்கால போராளிகள்…

உறவுகளையும் உறைவிடத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்தாலும் வருங்கால போராளிகளை ஊக்கப்படுத்த உள்ளம் அழ உதடு சிரிக்கும் இந்த ஈமானிய உறுதிதான் அரைநூற்றாண்டுக்கு மேலாக போராடும் வலிமையையை கொடுக்கிறதோ ?

Leave a comment