இது நாங்கள்
விரும்பி எடுத்த தொழிலும் அல்ல
அழகுக்காய் பூசிக்கொண்ட வண்ணமும் அல்ல
உழைத்து உண்ண இது வயதும் அல்ல ..
விரும்பி எடுத்த தொழிலும் அல்ல
அழகுக்காய் பூசிக்கொண்ட வண்ணமும் அல்ல
உழைத்து உண்ண இது வயதும் அல்ல ..
…
ஒவ்வரு நொடியும் பசிக்காக தவிக்கிறோம்
கஷ்டத்தில் உடலை வலிக்குறோம் ..
பிஞ்சான வயதிலே உயிரை அடகு வைக்குறோம் ..
கஷ்டத்தில் உடலை வலிக்குறோம் ..
பிஞ்சான வயதிலே உயிரை அடகு வைக்குறோம் ..
எம்மை படம் பிடிக்க பலர் வருவார்
பாத்து கொள்ள யார் வருவார்..?
நாங்கள் படிக்காத முட்டாள்கள் இல்லை
எங்களை படிக்க வைக்க ஆக்கள் இல்லை ..
நம்மை சேரவேண்டிய பணம் வெளிநாட்டு வங்கியில்
அதுவே நம் உடலில் அழுக்கான கறுப்பு நிறமாய் !
Posted by பேசும்படம்- பசிக்காக தவிக்கிறோம்!!! | SEASONSNIDUR on March 16, 2013 at 7:36 pm
[…] https://muhasabanet.wordpress.com/2012/11/13/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E… நினைத்துப் பார் உன்னையே ! ‘தர்மம்’ – தேரிழந்தூர் தாஜுதீன் […]
Posted by S.E.A.Mohamed Ali. "nidurali" on March 16, 2013 at 7:43 pm
அனைத்து பேசும் படத்துடனும் அருமையான விளக்கங்கள் .அருமை